நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் அணியினருக்கும் இடையே மோதல்

Aug 14 2018 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த, கே.ஆர். அர்ஜூனன் தரப்பினருக்கும், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் அணியினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி அணியின், மாவட்டக் கழகச் செயலாளராக, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் உள்ள நிலையில், அந்த பதவியில் இருந்து அவரை உடனடியாக மாற்றவேண்டும் என, முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் தலைமையிலான அணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கட்சிப் பதவி வழங்குதல் மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தலில், கே.ஆர் அர்ஜுனன் அணியைச் சேர்ந்தவர்களுக்கே அதிக அளவில் பதவிகளை வழங்கியுள்ளதாக, புத்திசந்திரன் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த புத்திசந்திரன் கோஷ்டியினர், உதகையில் எதிர்ப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மாவட்டக் கழக செயலாளர் பதவியில் இருந்து அர்ஜுனனை மாற்ற வேண்டும் என முழக்கமிட்டும், தீர்மானம் நிறைவேற்றியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00