SPK நிறுவனம் தொடர்புடைய அலுவலகம், வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை நீடிப்பு : கூடுதல் தகவல்களை எமது விருதுநகர் செய்தியாளர்...
Jul 20 2018 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
SPK நிறுவனம் தொடர்புடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை மட்டும் நீடிப்பதால், செய்யாதுரையின் முறைகேடுகள் மிகப்பெரிய அளவில் இருப்பதாகவே தெரிகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை நேரடியாக வழங்குவதற்காக எமது விருதுநகர் செய்தியாளர் அர்ஜுனன் நம்முடன் இணைந்துள்ளார். அவருடன் பேசுவோம்.