8 வழிச்சாலையை பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு
Jul 20 2018 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கும் 8 வழிச்சாலை திட்டத்தை, தமிழக அரசு வல்லுக்கட்டாயமாக திணித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ஆயிரம் ஏக்கர் வனப்பகுதிகள் மற்றும் விளைநிலங்களை அழித்து போடப்படும் இந்த சாலை தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.