பென்சிலைக் கொண்டு கலைகளை உருவாக்குவதைப் பார்த்திருப்பீர்கள், பென்சிலே கலையாவதை எங்காவது நாம் பார்த்ததுண்டா..?
Jun 28 2018 6:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் ஆவராம் பாளையம் பகுதியை சேர்ந்த சவித்ரு என்ற 24 வயது இளைஞர் பென்சில்களை கொண்டு உருவங்களை உருவாக்கி அசத்தியுள்ளார். இதுகுறித்தான ஒரு செய்தி தொகுப்பை இப்போது காணலாம்...