காவிரி ஆணையம் அமைக்க வலியுறுத்த வேண்டும் : மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி
Jun 22 2018 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி ஆணையம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அதனை அமைப்பதற்கான எல்லா அழுத்தங்களையும் நாம் தர வேண்டும் என்றும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி தொடர்பாக வெற்றி விழா கொண்டாட வேண்டியவர்கள் விவசாயிகள் தான் அவர்கள் கொண்டாடிய பிறகு நாம் வழி மொழியலாம் என்றார்.