தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும், முதலமைச்சர் ஏன் இன்னும் சந்திக்க வரவில்லை என பொதுமக்‍கள் கொந்தளிப்பதாக கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி - துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தல்

May 24 2018 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும், முதலமைச்சர் ஏன் இன்னும் தங்களை சந்திக்க வரவில்லை என்றும், இந்த சம்பவத்திற்கான காரணத்தை அரசு இன்னும் தெரிவிக்காதது ஏன்? என்றும் பொதுமக்‍கள் கொந்தளிப்பதாக கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த பிறகு, திரு. டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00