ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகம் வலுவிழந்து காணப்படுவதாக தமிழக காங்கிரஸ் குற்றச்சாட்டு - ஒருகோடி இளைஞர்கள் வேலை இன்றி தவிப்பதாகவும் புகார்
Apr 21 2018 10:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் ஊழல்கள் நிறைந்து காணப்படுவதுடன், நிர்வாக சீர்கேடு அடைந்துள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் திரு. திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தில் ஒருகோடி இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.