தமிழகத்தில் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி - நிர்மலாதேவி விவகாரத்தில், சிக்கியுள்ள சிலர், தங்கள் மீதான தவறை திசை திருப்பவே ஆளுநர் மீது பழி போடுவதாக குற்றச்சாட்டு
Apr 20 2018 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் , மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். நிர்மலாதேவி விவகாரத்தில், சிக்கியுள்ள சிலர், தங்கள் மீதான தவறை திசை திருப்பவே ஆளுநர் மீது பழி போடுவதாக தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளார்.