தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே 28.5 கிலோ மீட்டர் தூரத்தை ஆந்திராவைச் சேர்ந்த தலைமைக்காவலர் 8 மணி 25 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை

Mar 26 2018 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையேயான 28 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி 25 நிமிடங்களில் கடந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தலைமைக்‍காவலர் கடல்நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தலைமைக்‍ காவலராக பணியாற்றி வருபவர் துளசிஜாத்தனியா. இவர் நேற்று ரரமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடல் நீச்சல் சாதனைக்‍காக படகு மூலம் தலைமன்னார் சென்றடைந்தார். பின்னர் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து இரவு 1 மணியளவில் கடலில் குதித்து நீந்தத் துவங்கினார். சர்வதேச கடல் எல்லைவரை இலங்கை கடற்படையினர் அவருக்‍கு பாதுகாப்பு அளித்தனர். பின்னர் இன்று காலை 9 மணிக்‍கு 25 நிமிடத்திற்கு தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல் முனையை வந்தடைந்தார்.

இதன்மூலம் 8 மணி 25 நிமிடங்களில் இலங்கை முதல் இந்தியா வரை நீந்தி கடல் நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 12 மணி நேரத்தில் கடந்ததுதான் சாதனையாக இருந்தது. இதன்மூலம் முந்தைய சாதனைகளை துளசிஜாத்தனியா முறியடித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00