மாண்புமிகு அம்மா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிப்படும் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ கருத்து - திராவிடம் என்றாலே மாண்புமிகு அம்மா தான் எனவும் புகழாரம்
Mar 23 2018 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிப்படும் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
திராவிடம் என்றாலே மாண்புமிகு அம்மா தான் என தெரிவித்தார்.