புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி ஜாக்‍டோ ஜியோ இன்று 2வது நாளாக போராட்டம் - பிரதமரின் சென்னை வருகையின்போது, மறியல் போராட்டம் நடத்தி நேரில் கோரிக்‍கை மனு அளிக்‍க முடிவு

Feb 22 2018 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்‍கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்‍கத்தில், ஜாக்‍டோ ஜியோ சார்பில், 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்‍கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்‍கத்தில், ஜாக்‍டோ ஜியோ சார்பில், 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. தங்களது கோரிக்‍கைகளை நிறைவேற்றாவிட்டால், நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எச்சரிக்‍கை விடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஜாக்‍டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00