புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ இன்று 2வது நாளாக போராட்டம் - பிரதமரின் சென்னை வருகையின்போது, மறியல் போராட்டம் நடத்தி நேரில் கோரிக்கை மனு அளிக்க முடிவு
Feb 22 2018 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில், ஜாக்டோ ஜியோ சார்பில், 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில், ஜாக்டோ ஜியோ சார்பில், 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.