தமிழகத்தில் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்க வேண்டும் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
Feb 22 2018 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஒரு கோடி பேர் வேலையின்றி தவித்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் திரு. நரேந்திர மோடி, வாகன திட்டத்தை மட்டும் துவக்கிவிட்டு போகாமல், மக்களுக்கு தேவையான திட்டங்களையும் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.