தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் காட்டுத் தீ : அரியவகை மரங்கள், வனவிலங்குகள் அழியும் அபாயம்

Feb 22 2018 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் அரியவகை மரங்களும், வனவிலங்குகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே உள்ள மதிகெட்டான் சோலை என்னும் வனப்பகுதியில், சுமார் 75-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இத்தீயின் வேகத்தினால், அங்குள்ள அரியவகை மரங்களும், வன விலங்குகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காப்பி, தேயிலை போன்ற பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வன வளத்தை காத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00