தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் கண்துடைப்பு : மாற்றுத் திறனாளிகள் குற்றச்சாட்டு
Feb 22 2018 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் முகாம், கண்துடைப்புக்காகவே நடத்தப்படுவதாக மாற்றுத் திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகள், மறைந்த மாண்புமிகு அம்மா ஆட்சியின்போது, மாற்றுத்திறனாளிகளிள் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டதாகவும், தற்போது கண்துடைப்புக்காக இத்தகைய முகாம்கள் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.