அபுதாபி காவல்படையால் சிறை வைக்கப்பட்டிருக்கும் கன்னியாகுமரி மீனவர்கள் 7 பேரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் : மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பு

Jan 23 2018 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

அபுதாபி கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அம்மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குரும்பனை, கடியப்பட்டனம் மற்றும் குளச்சல் பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 17 ஆம் தேதி கத்தார் நாட்டில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். அப்போது, மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, அபுதாபி கடலோர காவல் படையினர் கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களது படகிலேயே சிறை வைத்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட 7 மீனவர்களின் உறவினர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00