தோல்வி பயம் காரணமாகவே தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயக்கம் : வடசென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் வெற்றிவேல் பேட்டி
Jan 22 2018 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தோல்வி பயம் காரணமாகவே தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயங்குவதாக வடசென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பா.ஜ.க. - நடிகர் ரஜினி கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் கூறினார்.