பேருந்து கட்டண உயர்வை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது : மனிதநேய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்

Jan 23 2018 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

பேருந்து கட்டண உயர்வை எந்த வகையிலும் ஏற்றுக்‍கொள்ள முடியாது என மனிதநேய ஜனநாயகக்‍ கட்சி தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வை குறைக்‍க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மனிதநேய ஜனநாயகக்‍ கட்சி தலைவர் திரு.தமிமுன்அன்சாரி செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்தார். தமிழகத்தில் பேருந்து கட்டணம் 60 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதை எந்தவகையிலும் ஏற்றுக்‍கொள்ள முடியாது என கூறினார். வருவாய் இழப்பை ஈடுகட்ட மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு பதில் பொதுமக்‍கள் தலையில் சுமையை ஏற்றுவது எந்தவகையிலும் ஏற்கத்தக்‍கது அல்லது என தெரிவித்தார். எனவே இந்த கட்டண உயர்வை குறைக்‍க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00