ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் பணமழை - கோடிக்கணக்கில் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு விநியோகம் - அத்துமீறலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Dec 17 2017 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகரில் தோல்வி பயம் காரணமாக, கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஓபிஎஸ் இபிஎஸ் அணியினரின் தூண்டுதலின்பேரில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கொருக்குப்பேட்டை பகுதியில் வீட்டில் இருந்த செல்வி என்பவரை பொய்ப்புகாரின் பேரில் அழைத்துச் சென்றதைக் கண்டித்து அப்பகுதி மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.