ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணியினர் டெபாசிட் இழப்பது உறுதி - பிரஷர்குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று இரட்டை இலைக்கு உயிர்கொடுப்போம் : கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான டிடிவி தினகரன் பேட்டி
Dec 17 2017 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் டெபாசிட் இழப்பார்கள் என்றும், பிரஷர்குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று இரட்டை இலைக்கு உயிர்கொடுப்போம் என்றும், கழக துணைப் பொதுச் செயலாளரும், வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரன், பிரச்சாரத்திற்கிடையே செய்தியாளர்களிடம் பேசுகையில் உறுதிபடத் தெரிவித்தார்.