ஆர்.கே.நகரில் தோல்வி பயத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தூண்டுதலின்பேரில் கழகத்தினரை கைது செய்யும் நடவடிக்‍கையில் காவல்துறையினர் - தட்டிக்‍கேட்ட தொண்டர் மீது கொலைவெறித் தாக்‍குதல்

Dec 17 2017 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சாஸ்திரிநகர் என்ற இடத்தில், கழகத்தினரின் கைதை தட்டிக்‍கேட்ட கழகத் தொண்டர் சண்முகம் என்பவரை காவல்துறையினரின் முன்னிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் கடுமையாக தாக்‍கியுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தோல்வி பயம் காரணமாக, கழகத்தினரை கைது செய்யும் நடவடிக்‍கையில் ஓபிஎஸ்., இபிஎஸ் அணியினரின் தூண்டுதலின்பேரில் காவல்துறையினர் செயல்படுகின்றனர். சாஸ்திரிநகர் என்ற இடத்தில், கழகத்தினரின் கைதை தட்டிக்‍கேட்ட கழகத் தொண்டர் சண்முகம் என்பவரை காவல்துறையினரின் முன்னிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் கடுமையாக தாக்‍கியுள்ளனர். இதனால் அப்பகுதியே போர்க்‍களமாக மாறியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00