ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினரின் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் சிறப்பு அதிகாரி பாத்ராவிடம் கழகத்தின் சார்பில் புகார் - மக்களிடையே அவப்பெயர் எடுத்துள்ளதால் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக கழக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் குற்றச்சாட்டு
Dec 19 2017 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
R.K.நகர் தொகுதியில், E.P.S. - O.P.S. அணியினர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும், சிறப்பு தேர்தல் அதிகாரி திரு.விக்ரம் பத்ராவிடம் அளிக்கப்பட்டுள்ளதாக, சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய, வடசென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. P. வெற்றிவேல் தெரிவித்தார்.