ஈரோட்டில் மாற்றுக்கட்சிகளில் இருந்து ஏராளமானோர் விலகி கழகத்தில் இணைந்தனர்
Nov 19 2017 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், மாற்றுக்கட்சிகளில் இருந்து ஏராளமானோர் விலகி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஈரோடு புறநகர் மாவட்டக்கழகம், கோபிசெட்டிபாளையம் நகரக்கழகம் சார்பில், செயல்வீரர் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம், ஈரோடு புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. இதில், மாற்றுக்கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி, தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கோபி நகரக்கழகச் செயலாளர் திரு. ஆர்.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.