காலி நாற்காலிகள் முன்பு உரையாற்றிய பழனிசாமி : உளறல் பேச்சை கேட்க முடியாமல் கலைந்து சென்ற கூட்டத்தினர்

Nov 19 2017 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆட்களே இல்லாத போதிலும், அங்கு போடப்பட்டிருந்த காலி நாற்காலிகள் முன்பு பழனிசாமி பேசியது நகைப்புக்‍குரியதாக அமைந்தது. அங்கிருந்த ஒருசிலரும் அவரது உளறல் பேச்சை கேட்க முடியாமல் கலைந்து சென்றனர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வருகிறார். இந்த கூட்டங்களுக்கு பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று அவர்களின் கல்வியையும் பாழாக்கி வருகிறார்.

சிவகங்கையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து நாற்காலிகளும் காலியாக இருந்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் பழனிசாமி, தொடர்ந்து பேசிக்‍கொண்டிருந்தார். இந்தக்‍ காட்சி காண்போரை நகைக்‍க வைத்தது.

இந்தக்‍கூட்டத்தில் பங்கேற்ற ஒருசிலரும் பழனிசாமி என்ன பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கூட்டம் பிசுபிசுத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00