மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மீனவர்கள் கடும் கண்டனம்

Nov 19 2017 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்றும், துப்பாக்‍கியிலிருந்து வெளிவந்த தோட்டா இந்திய கடற்படையினுடையது இல்லை என்றும் கூறிய மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமனுக்‍கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மீனவர்கள், ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்தில்இருந்து 8 நாட்டிகள் மைல் தொலைவில் தான் கடலோர காவல்படையினர் துப்பாக்‍கி சூடு நடத்தினர் என்றும், இதனை ஏராளமான மீனவர்கள் நேரில் பார்த்துள்ளனர் என்றும் குறிப்பிட்டனர். மேலும், துப்பாக்‍கியிலிருந்து வெளியான தோட்டாவை சாட்சியாக அரசிடம் ஒப்படைத்த நிலையில்தான் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தங்களிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். உண்மை இவ்வாறு இருக்க, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்து தங்களுக்‍கு அதிர்ச்சியளிப்பதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு துப்பாக்‍கிச்சூடு நடத்திய கடற்படை வீரர்களை கைது செய்து நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என மீனவர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00