மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனைக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-சுமே காரணம் - கழக நிர்வாகிகள் கடும் கண்டனம்

Nov 18 2017 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடிக்கணக்கான கழக தொண்டர்களும், தமிழக மக்களும் கோயிலாக வழிபடும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதையறிந்த கழகத் தொண்டர்கள் கொந்தளிப்படைந்தனர். இந்த சோதனைக்‍கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-சுமே காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய அரசு தூண்டுதலின்பேரில் துரோகம் இழைத்து வரும் எடப்பாடிக்கு கழகத்தினரும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00