போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரி சோதனை - பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக இத்தகைய துரோகச் செயலில் ஈடுபட்ட ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு கழக தொண்டர்கள் கடும் கண்டனம்
Nov 19 2017 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வாழ்ந்த இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டது கோடானுகோடி தொண்டர்களின் மனதில் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு தூண்டுதலின் பேரில், தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக இத்தகைய துரோகச் செயலில் ஈடுபட்ட ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு கழக தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.