மாண்புமிகு அம்மாவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் புனித தலமாக விளங்கும் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் சதி - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
Nov 18 2017 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் புனிதத் தலமாக விளங்கும் போயஸ்தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பதில் சதி இருப்பதாக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாண்புமிகு அம்மாவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழியில் திரண்டுள்ளதாகவும், கழகத்தை காப்பாற்ற எந்தத் தியாகமும் செய்ய அஞ்ச மாட்டோம் என்றும் தெரிவித்தார்.