மத்திய அரசு தூண்டுதலின்பேரில் துரோகம் இழைத்து வரும் எடப்பாடிக்கு கழகத்தினரும், பொதுமக்களும் கடும் கண்டனம்
Nov 19 2017 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடிக்கணக்கான கழக தொண்டர்களும், தமிழக மக்களும் கோயிலாக வழிபடும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதையறிந்த கழகத் தொண்டர்கள் கொந்தளிப்படைந்தனர். மத்திய அரசு தூண்டுதலின்பேரில் துரோகம் இழைத்து வரும் எடப்பாடிக்கு கழகத்தினரும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.