அஇஅதிமுக அம்மா பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பல்வேறு அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக திரு. R.தென்னரசு,
இணைச் செயலாளர்களாக திரு.G.பாலசுப்பிரமணியன், திரு. V.கண்ணப்பன் என்கிற கோபாலகிருஷ்ணன், திரு. ஐயப்பன் என்கிற ராதா கிருஷ்ணன், திரு. S.குழந்தையா,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக திரு. M.துரை,
இணைச் செயலாளர்களாக திரு. G.பழனிவேல், திரு. K.இளையராஜா,
துணைச் செயலாளர்களாக திரு. C.சாமிகண்ணு, திரு. R.K. முருகேசன்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைத் தலைவராக திரு. C.சேகர்,
மாவட்டச் செயலாளராக திரு. பஞ்சு என்கிற ராமச்சந்திரன்,
துணைச் செயலாளராக திரு. TMR. ராஜமாணிக்கம்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளராக திரு. S.நாராயணி ஜவகர் சக்திவேல்,
இணை செயலாளராக திரு. துரை அருணாச்சலம்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக திரு. ஏலுப்பட்டி பாலு,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக திரு. ஆம்பல் R.R.ராஜமோகன்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக திரு. A.அப்துல் ஹமீது,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளராக திரு. S. பூங்குன்றன்,
இணை செயலாளராக திரு. R. கிருஷ்ணமூர்த்தி,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மீனவர் பிரிவு செயலாளராக திரு. J. அசோக், இணை செயலாளராக திரு. V. மாரிமுத்து,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளராக திரு. C.செல்வம்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளராக திரு. R.S. ராமச்சந்திரன்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக திரு. AL. ஸ்டாலின் பிரபாகரன்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக திரு. D.S. விக்னேஷ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், திருவோணம், ஒரத்தநாடு தெற்கு, பட்டுக்கோட்டை நகரம், அதிராம்பட்டினம் பேரூராட்சி ஆகியவற்றில் செயல்படும் கழக அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
புதிய நிர்வாகிகளுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.