தி.மு.க.வின் ஸ்டாலின் தொடங்கவுள்ள பிரச்சார பயணத்தை மக்கள் எற்றுக் கொள்ள மாட்டார்கள் : மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
Oct 20 2017 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தி.மு.கவின் ஸ்டாலின் தொடங்கவுள்ள பிரச்சார பயணத்தை மக்கள் எற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் நகரத்தில் மத்திய அமைச்சர் பொன் . ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க வின் ஸ்டாலின் தொடங்கவுள்ள பிரச்சார பயணம் தூங்கிக் கொண்டிருக்கிற தி.மு.க.வினருக்காக நடத்தபடுகிறது என்றும் ஸ்டாலினின் இந்த பயணத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.