தி.மு.க.வின் ஸ்டாலின் தொடங்கவுள்ள பிரச்சார பயணத்தை மக்கள் எற்றுக் கொள்ள மாட்டார்கள் : மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

Oct 20 2017 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தி.மு.கவின் ஸ்டாலின் தொடங்கவுள்ள பிரச்சார பயணத்தை மக்கள் எற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் நகரத்தில் மத்திய அமைச்சர் பொன் . ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க வின் ஸ்டாலின் தொடங்கவுள்ள பிரச்சார பயணம் தூங்கிக்‍ கொண்டிருக்‍கிற தி.மு.க.வினருக்காக நடத்தபடுகிறது என்றும் ஸ்டாலினின் இந்த பயணத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00