நில வேம்பு கஷாயம் வழங்கும் திட்டம் மறைந்த மாண்புமிகு அம்மா தொடங்கி வைத்த திட்டம் - நில வேம்பு குடிநீர் தொடர்பான நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கழக செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி பதிலடி
Oct 22 2017 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நில வேம்பு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு சென்னையில் இன்று பதிலளித்த கழக செய்தித் தொடர்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி ,நில வேம்பு கஷாயம் வழங்கும் திட்டம் மறைந்த மாண்புமிகு அம்மா தொடங்கி வைத்த திட்டம் என்றும், நில வேம்பு குடிநீர் அருந்துவதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும், தெரிவித்தார்.