தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து மத்தியக் குழு மேற்கொண்ட ஆய்வு கண்துடைப்பு : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு
Oct 20 2017 2:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து மத்தியகுழு மேற்கொண்ட ஆய்வு கண்துடைப்பு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆய்வுக்குப் பிறகு தமிழகத்திற்கான மத்தியஅரசின் நிதி உதவி, டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற எந்த ஒரு விளக்கத்தையும் அக்குழு தெரிவிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.