மன்னார் வளைகுடாவையொட்டிய தீவுப்பகுதிகளில் கடல்பாசி சேகரிக்க தடை : வனத்துறையினரைக் கண்டித்து வரும் 28ம் தேதி மீனவர்கள் தீவுகளில் குடியேறும் போராட்டத்தை நடத்த இருப்பதாக தகவல்

Aug 19 2017 9:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

மன்னார் வளைகுடாவையொட்டிய தீவுப்பகுதிகளில் கடல்பாசி சேகரிக்‍க தடை விதித்த வனத்துறையினரைக்‍ கண்டித்து வரும் 28ம் தேதி மீனவர்கள் தீவுகளில் குடியேறும் போராட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து தூத்துக்‍குடி வரை 22 தீவுகளில் இயற்கையாக விளையும் கடல் பாசிகளை மீனவர்களும், மீனவ் பெண்களும் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இது காலங்காலமாக நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் மன்னார் வளைகுடா தீவுப்பகுதிகளை உயிர்கோள காப்பகமாக அறிவித்து தீவுப் பகுதிகளுக்‍குள் நுழைய மீனவப் பெண்களுக்‍கு வனத்துறை தடை விதித்தது. இதனால் பாரம்பரிய மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்‍கும் நிலை எற்பட்டுள்ளதாக தெரிவித்து வரும் 28ம் தேதி முதல் தீவுகளில் குடியேறும் போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00