நாகர்கோவிலில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை

Aug 19 2017 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில் அடுத்த வடசேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வசதியாக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்ட மறைந்த மாண்புமிகு அம்மா உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து கட்டுமான பணிகள் முடிவடைந்து, பல மாதங்கள் ஆகியும் ஆரம்ப சுகாதார நிலையம் இதுவரை திறக்கப்படாததால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். மேலும் கட்டிடம் கேட்பாரற்று இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00