அரியலூர் மாவட்டத்தில், பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததற்கு விவசாயிகள் கடும் கண்டனம்
Aug 19 2017 9:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள், விவசாயிகள் செலுத்திய பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். மேலும், கிராமப் புறங்களில் உள்ள வங்கிகள், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் தொகையை முறையாக வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தனர்.