நீதி விசாரணை மூலம் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா பத்தரைமாற்றுத் தங்கம் என்பது வெளிப்படும் என கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டம் - தேவையானபோது எங்கள் பலத்தை நிரூபிப்போம் என்றும் பேட்டி
Aug 18 2017 7:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீதி விசாரணை மூலம் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா பத்தரைமாற்றுத் தங்கம் என்பது வெளிப்படும் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பதவி சுகத்துக்காக இணைந்தால், அதன் ஆயுட்காலம் நீடிக்காது என்றும் குறிப்பிட்ட அவர், தேவையானபோது தங்கள் பலத்தை நிரூபிப்போம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.