திண்டுக்கல்லில் 2,500 பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொண்டு உருவாக்கிய மூவர்ண தேசிய கொடி

Aug 16 2017 8:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல்லில் 2 ஆயிரத்து 500 பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொண்டு உருவாக்கிய மூவர்ண தேசிய கொடி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி விளையாட்டரங்கில் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்ற சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டின் தேசியக் கொடியில் உள்ள ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் பனியன் மற்றும் தொப்பி அணிந்து 2 ஆயிரத்து 500 பள்ளி மாணவ-மாணவியர் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்று லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர். இதில் பங்கேற்ற மாணவ- மாணவியர் உள்ளிட்ட அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஏற்றனர். இனம், மொழி, சாதி பேதமின்றி அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்த சாதனை முயற்சி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00