மறைந்த மாண்புமிகு அம்மா மேற்கொண்ட தீவிர முயற்சிகளால்தான், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் புதுப்பொலிவுடன் விளங்குகிறது - புதிதாக பதவியேற்றுள்ள அறங்காவலர் குழு தலைவர் பாராட்டு

Jun 24 2017 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த மாண்புமிகு அம்மா மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் காரணமாகவே ஸ்ரீரங்கம் ஆலயத்தில், கும்பாபிஷேகம் நடைபெற்று பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கோயில் புதுப்பொலிவுடன் விளங்குகிறது என ஆலய அறங்காவலர் குழுவின் புதிய தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் அறங்காவலர் குழு தலைவராக திரு.வேணுசீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருக்கோயிலின் பழமை மாறாமல், மறைந்த மாண்புமிகு அம்மா, ஆலய கும்பாபிஷேகத்தை சிறப்புடன் நடத்தி பல்வேறு புதிய வசதிகளுடன் கோயில் புதுப்பொலிவுடன் விளங்க வழி செய்ததாக பாராட்டு தெரிவித்தார். திரு.வேணுசீனிவாசனுடன் 4 அறங்காவலர் குழு உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00