தமிழக நலனில் அக்கறை இருப்பதுபோல், தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிக்கிறது - எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலேயே அ.இ.அ.தி.மு.க.வை அழிக்க நினைத்த தி.மு.க.வின் முயற்சி முறியடிக்கப்பட்டது - பா.ஜ.க. தலைவர்கள் குற்றச்சாட்டு

Apr 29 2017 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே அ.இ.அ.தி.மு.க.வை அழிக்க நினைத்ததுதான் தி.மு.க. என மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் நிர்வாகத்தை மத்திய அரசு முடக்கி வருவதாக, தி.மு.க.வின் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலேயே அ.இ.அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க.வினர் முயற்சி மேற்கொண்டதாகவும், அது முடியாமல் போனது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க தேசிய செயலாளர் திரு. ஹெச். ராஜா, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க சுய நலத்திற்காக தமிழக விவசாயிகளின் நலனை கருணாநிதி அடகு வைத்ததாக குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00