இந்தியாவே தன்னுடைய ஆதிக்கத்தின்கீழ் வந்துவிட்டதாக பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
Apr 29 2017 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவே தன்னுடைய ஆதிக்கத்தின்கீழ் வந்துவிட்டதாக பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் திரு. D.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. திருநாவுக்கரசர், காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை என குற்றம்சாட்டினார்.