திண்டுக்கல்லில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் : தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பணியாணைகளை வழங்கினார்

Feb 25 2017 9:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல்லில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பணியாணைகளை வழங்கி வாழ்த்தினார்.

திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் புதுவாழ்வுத் திட்டம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில், 5ம் வகுப்பு முதல், பட்டயப் படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை பணியாணைகளை வழங்கினார். ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00