மாநிலம் முழுவதும் பள்ளியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் விலையில்லா மிதிவண்டிகள் : தமிழக அரசுக்கு மாணவ-மாணவியருக்கு நெஞ்சார்ந்த நன்றி

Feb 25 2017 8:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசு உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

மதுரை கீழவாசல் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 586 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு வழங்கினார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ - மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் திரு. S.P. வேலுமணி வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், நத்தக்கடையூர், படியூர், முத்தூர், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஆயிரத்து 271 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதேபோல், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00