முதலமைச்சராக தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், தன்னை வளர்த்துவிட்ட கழகத்திற்கு துரோகம் செய்த பன்னீர்செல்வம் : அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கண்டனம் - தினம் ஒரு பொய்யை பரப்பி வரும் பன்னீர்செல்வத்தின் கூற்று அம்பலமாகிவிட்டதாகவும் கருத்து

Feb 24 2017 9:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சராக தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை வளர்த்துவிட்ட கழகத்திற்கு துரோகம் செய்த பன்னீர்செல்வம் தினம் ஒரு பொய்களை பரப்பி வருவதாகவும், அவரது கூற்று தற்போது அம்பலமாகிவிட்டதாகவும் அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. T.T.V. தினகரன் தெரிவித்துள்ளார். விரைவில் பன்னீர்செல்வம் அடங்கி விடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00