ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நன்றி

Jan 20 2017 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாணவ-மாணவிகள் கடந்த 4 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வகுப்புகளை புறுக்கணித்து, இரவு பகல் பாராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், பீட்டா அமைப்பை தடை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். இதையடுத்து, இன்று வெளியிட்ட அறிவிப்பில், ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவரும் என்றும், இதற்கான நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00