ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்த தி.மு.க.வுக்கும், ஸ்டாலினுக்கும் எந்த அருகதையும் கிடையாது : பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
Jan 20 2017 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்த தி.மு.க.வுக்கும், ஸ்டாலினுக்கும் எந்த அருகதையும் கிடையாது என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை வர காரணமாக இருந்த தி.மு.க., தற்போது ஜல்லிக்கட்டு வேண்டும் என போராட்டம் நடத்துகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்த தி.மு.கவுக்கு எந்த அருகதையும் இல்லை என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.