கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் K. அசோக்குமாரின் தாயார் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல்

Jan 20 2017 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. K. அசோக்குமாரின் தாயார் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிருஷ்ணகிரி மாவட்டக் கழக அவைத்தலைவரும், கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கே. அசோக்குமாரின் தாயார் திருமதி யசோதா அம்மாள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

தாயாரை இழந்துவாடும் அன்புச் சகோதரர் திரு. அசோக்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00