விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உயர் மின் அழுத்த கோபுர விளக்கு : செயல்பாட்டினை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Dec 4 2016 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் உயர் மின் அழுத்த கோபுர விளக்குகளின் செயல்பாட்டினை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் அமைந்துள்ள செங்கமலாநாச்சியார்புரம், ஆணையூர், சாமிநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து உயர் மின் அழுத்த கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்குகளின் செயல்பாட்டினை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் திரு.கே.டி. ராஜேந்திபாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00