நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

Dec 4 2016 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், பள்ளி வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குரவப்புலத்தில், தனியார் பள்ளி வாகனங்களை, நாகை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பள்ளி வாகனத்தில் முதலுதவி பெட்டி, ஓட்டுனர் உரிமம், பேருந்தின் பின்புற கதவுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். மேலும், ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00