தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, ஆரோக்கியமாக வாழ ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள் : விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரியில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி

Oct 28 2016 9:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, ஆரோக்கியமாக வாழ ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற பேரணியில், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் பேரணி நடைபெற்றது. ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள் மற்றும் சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00