கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை நகருக்கும், கடலூரில் இருந்து பூவாலை கிராமத்திற்கும் இரண்டு புதிய பேருந்து வழித்தடங்கள் தொடக்கம்
Oct 28 2016 8:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை நகருக்கும், கடலூரில் இருந்து பூவாலை கிராமத்திற்கும் இரண்டு புதிய பேருந்து வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து வழித்தட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் திரு. M.C. சம்பத், சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை நகருக்கும், கடலூரில் இருந்து பூவாலை கிராமத்திற்கும் இரண்டு புதிய பேருந்து வழித்தடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.